Tuesday, June 12, 2012


 மனிதன்




பிறரைப் புரிந்து கொள்பவன் புத்திசாலி.
தன்னை அறிந்து கொள்பவன் ஞானி.
பிறரை வெற்றி கொள்பவன்
பலம் படைத்தவன்.
தன்னை வெற்றி கொள்பவன்
உள்வலிமை கொண்டவன்.

போதும் என்ற மனநிறைவு 
கொண்டவன் செல்வந்தன்
சளைக்காது போராடுபவன் 
லட்சியத்தில் நிலைத்து நிற்பவன்
பதவியைத் தக்க வைத்துக் கொள்பவன்
வாழ்கை சகிப்புத் தன்மையுடன் நீள்கிறது.


மனிதன் இறக்கிறான்
ஆனாலும் மறக்கப்படுவதில்லை
அவன் சாவதில்லை
அவன் நீண்டகால ஆயுள் கொண்டவன்.

No comments:

Post a Comment